தொண்டூழியம்

முத்தமிழை நவீன பாணியில் சங்கமிக்கச் செய்தது, ராஃபிள்ஸ் கல்வி நிலைய இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் ‘சங்கமம் 2024’.
சிங்கப்பூரின் ஆலயங்கள் சமயப்பணியுடன் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் பல்வேறு வழிகளில் சமூகப்பணிகளை ஆற்றிவருகின்றது.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் புதிய திட்டம் ஒன்று 2028ஆம் ஆண்டுக்குள் 2,400 மூத்த குடிமக்களைத் தேர்வு செய்து அவர்களை தொண்டூழியர்களாக்க பயிற்சி அளிக்க உள்ளது.
தம் பாட்டியுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ், 19, பாட்டியின் இறப்புக்குப் பிறகு சமூகத்தில் இருக்கும் இதர மூத்தோருக்கு தொண்டு மூலம் உதவிக்கரம் நீட்ட முனைந்தார்.